முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில். காதலி வீட்டில் இருந்து காதலன் சடலமாக மீட்பு

Friday, May 03, 2024
யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரி...மேலும்......

யேர்மனியில் ஆளும் கட்சி மீது ரஷ்யா சைபர் தாக்குதல் எனச் குற்றம் சாட்டு!

Friday, May 03, 2024
சமூக ஜனநாயகவாதிகளை (SPD) குறிவைத்த 2023 சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையான GRU ​​இருப்பதாகமேலும்......

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்

Friday, May 03, 2024
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கி...மேலும்......

காஸா மோதல் காரணமாக இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்தியது துருக்கி!

Friday, May 03, 2024
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிகளைக் காரணம் காட்டி, துருக்கி இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது.மேலும்......

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்தது: 20 பேர் பலி!! 21 பேர் காயம்!!

Friday, May 03, 2024
பாகிஸ்தானின் வடக்கு மலைப் பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் இன்று வெள்ளிக்கிழமை பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர்மேலும்......

1 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Friday, May 03, 2024
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 1 கோடி இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ...மேலும்......

அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல் - சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

Thursday, May 02, 2024
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள்...மேலும்......

நெடுங்கேணியில் கணவன் சடலமாக மீட்கப்பட்ட செய்தி அறிந்து மனைவி உயிர்மாய்ப்பு

Thursday, May 02, 2024
வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவனின் உயிரிழப்பை அறிந்த மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார்.  நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் நேற்றைய தினம் வீட...மேலும்......

துயிலுமில்ல காணி பிடிப்பு நல்லிணக்கமாம்!

Thursday, May 02, 2024
  ஒருபுறம் நல்லிணக்கம் பேசியவாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்...மேலும்......

வெள்ளையடிப்பதில் எரிக் சொல்ஹெய்ம் வல்லவர்

Thursday, May 02, 2024
இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல...மேலும்......

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை

Thursday, May 02, 2024
காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப...மேலும்......

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்து விழுந்தது: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு

Thursday, May 02, 2024
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 30 பேர்மேலும்......

திருகோணமலைக்கு விஜயம் செய்த எரிக் சொல்ஹெய்ம்

Thursday, May 02, 2024
சுற்றுச் சூழல் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நேர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஸு கிளாடி ஆகியோர்  கிழக...மேலும்......

மன்னாரில் 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்துக்கள் முடக்கம்

Thursday, May 02, 2024
சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில்,  சந்தேக  நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான ச...மேலும்......

இராமர் பாலம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்

Thursday, May 02, 2024
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது த...மேலும்......

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

Thursday, May 02, 2024
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி இன்றைய த...மேலும்......

ஜயவர்தனபுர பல்கலையின் அருகில் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Thursday, May 02, 2024
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​டுபாய் கபில என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்...மேலும்......

புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு

Thursday, May 02, 2024
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்த்துடன் , வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அட...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business