முறிகண்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, April 26th, 2024 at 11:54 (SLT)
முறிகண்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, April 26th, 2024 at 11:50 (SLT)
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக நேற்று (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, April 26th, 2024 at 11:48 (SLT)
உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்களின் சாபத்தினால் தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகினார்கள். கடவுளின் நீதிமன்றத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது.
மேலும் வாசிக்க >>>Friday, April 26th, 2024 at 11:42 (SLT)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வேதனத்துடன், 3 மாதம் விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, April 26th, 2024 at 7:04 (SLT)
இத்தாலிய அரசின் தலையீட்டை தொடர்ந்து, சிகிச்சைக்காக இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Friday, April 26th, 2024 at 6:09 (SLT)
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரிடம் 50 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 25th, 2024 at 10:08 (SLT)
வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>Thursday, April 25th, 2024 at 10:04 (SLT)
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய பங்காற்றியிருந்த நிலையில் அவரை கௌரவத்துடன் நினைவு கூர்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 25th, 2024 at 10:02 (SLT)
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்த பிரதான உள்ளூர் உதவியாளர், நேற்று மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 25th, 2024 at 9:58 (SLT)
வேல்ஸின் அமன்போர்ட்டில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கத்தியும் மீட்கப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Thursday, April 25th, 2024 at 9:56 (SLT)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள முரபாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 25th, 2024 at 9:53 (SLT)
தியத்தலாவையில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்துக்கு போட்டி ஏற்பாட்டாளர்களின் கவனயீனமே காரணம் .எனவே அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார வலியுறுத்தினார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 25th, 2024 at 9:48 (SLT)
மாத்தளை வில்கமுவ பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியை எடுத்துச் சென்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் வில்கமுவ பொலிஸாரால் அரலகங்வில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, April 25th, 2024 at 9:45 (SLT)
தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, April 24th, 2024 at 10:19 (SLT)
யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>