கவிதை

கதை

பழைய நினைவுகளின் அலைபுரட்டலுடன் திரும்பி மலையைப் பார்த்தான். சிறிது தண்ணீர் குடித்தான். நாய்க்கு பிஸ்கெட்டுகளை எடுத்துப்போட்டுவிட்டு, ஒரு புத்தகத்தை வெளியே எடுத்துச் சிறிது வாசித்தான்.

ஸ்பெஷல்ஸ்

முதன் முதலில் அவன் வீட்டுக்கு சென்ற பொழுதில், அவன் எனக்கு பாடிய மெட்டுக்கள் இன்னும் என் நெஞ்சத்தில் அழியாமல் நிற்கின்றன

கைமணம்

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

நகைச்சுவை

நபர்-1: சார்! உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும். வீட்டுக்கு வரலாமா?நபர்-2: ஐயையோ! வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. ஆபீசுக்கே வந்துடுங்க. ஒரு மணி நேரம் என்ன ரெண்டு மணி நேரம் கூட பே...

  • இரத்த அழுத்த உயர்வு, கூடுதலான இதயத் துடிப்பு வீதம் (heart beat rate) மற்றும் கைகளும் பாதங்களும் வியர்த்துப் போதல் ஆகியவை இவ்வுடலியல் மாற்றங்களில் அடங் ...

  • ஒரு மனிதர், சராசரியாக, தம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உறக்கத்தில் செலவழிக்கிறார். ...

  • மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். ...

  • வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு வகையில் மன நிறைவை அளிக்கத்தான் செய்கிறது. அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. ...

  • வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நெருக்கடி வந்தாலும், எதிர்கொள்ளத் தயாராகுங்கள்! ...

  • எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...

  • நமது நாட்டில் ஆறு பட்டையுள்ள சிகரக்கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு ...

  • அழகுக் கலைகளில் நான்காவது இசைக்கலை. இதனை இசைத்தமிழ் என்றும் கூறுவர். இது காதினால் கேட்டு இன்புறத்தக்க இன்கலை. தமிழர் வளர்த்த இயல், இசை, நாடகம் என் ...

  • குன்றக் குரவை என்பது குறமகளிர் (குறிஞ்சி நிலத்தில் வாழ்பவர்) முருகனுக்காக ஆடும் கூத்து. இதற்குரிய பாடல்களைச் சிலம்பு, வஞ்சிக் காண்டத்தில் குன்றக் குரவ ...

  • இடைப்பெண்கள், கண்ணன் தம்முடன் கூடிக் குலாவிய காலத்தில், அறியாமல் சிறுபிள்ளைத்தனமான செயல்களை செய்ததற்கு ஆண்டாள் படும் வருத்தத்தின் வெளிப்பாடு இவ்வு ...

  • Remove lust by pure thoughts; anger by forgiveness; greed by charity; attachment by discrimination; pride by humility; jealousy by magnanimity; hatred by ...

  • ஒரு சமுதாயம் சார்ந்த புதிய சிந்தனைகளோடு, புதிய உத்திகளோடு ஒரு வித்தியாசமான சமுதாய அமைப்பை இங்கே நாம் இந்த உலகத்திற்கு உதாரணமாக உருவாக்குகிற முயற்சியில ...

  • நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...

  • ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது. ...

  • 2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...

  • மழையே மழையே வா வாஇழையாய் இன்புற பொழிந்தே வாவானம் பொழியும் புனிதமே வாதானம் தர்மம் தழைத்திட வா ...

  • சேரன் கைநிறைய அந்தக் காசுகளை வாங்கினான். அவன் பாடத்தில் படித்த பாரியைக் காட்டிலும் பாப்பா சிறந்த வள்ளலாக, அதிகமானைக் காட்டிலும் அந்த அம்மாள் பெரிய வள் ...

  • சகோதரர்களும் பூதத்துடன் போர்க் களத்திற்குச் சென்றனர். ஆனால், போர் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஒரே அடியில் பூதம் அவர்களைத் தரையினுள் அழுத்தி விட்டது. பிற ...

  • எங்க மாநிலத் தலைவர் ஒரு ஒளி விளக்கு. எந்த கோஷ்டியும் அவர இருட்டடிப்பு செய்ய முடியாது. சபரிமலை ஜோதியக் கைய வச்சி மறக்ய முடியுமா கேப்டன்!”“ஒங்க மாநிலத் தலைவ ...

  • “மெட்ராஸ்க்கு வந்த புதுசுல நம்மக் கட்சி ஊழியர் கூட்டங்கள்ள ஒங்கப் பேச்சக் கேட்டிருக்கேன். பொதுக் கூட்டங்கள்ள ஒங்கப் பேச்சக் கேட்டதில்ல. ஆனா ஒங்களப் பத்திப ...

  • ஜம்மு காஷ்மீர் பாங்க் முன்னால் ஒரு போலீஸ் ஜீப், ஒரு போலீஸ் வேன், இருபதிற்கும் மேற்பட்ட போலீசார், நிறைய ஆட்கள் நின்றிருந்தார்கள். சலீம் சற்று த ...

பிற படைப்புகள்

  • அண்மையில், தனது உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்திருந்த நிலா சில ஆக்சஸ் பார்ஸ் வகுப்புகளை நுங்கம்பாக்கம் பகுதியில் நடத்தியிருந்தார்.

  • சாவதென்று முடிவு செய்தபின்பு அதற்கு முன்பாக ஏதாவது படிக்கலாம் என்று தோன்றியது. திருக்குறளை எடுத்து, விரல்களால் பக்கங்களை விசிறி, பட்டென்று ஒரு பக்கத்தைத் திறந்தேன். கொல்லாமை என்று தலைப்பிடப்பட...

  • இந்த உலகத்திலே ஒருத்தரை நல்லவன்னு சொல்றதுக்கு கூட என்ன காரணம் தெரியுமா? சுயநலம்.

  • நண்பன் - 1: சிகை அலங்காரம் பண்ற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்னாச்சு?நண்பன் - 2: பின்னி எடுத்திட்டா.

  • அவன் மறுகை ஆள்காட்டி விரலை உதட்டுக்குக் குறுக்கே வைத்து எச்சரித்துவிட்டு, இட்ஸ் ஓகே, யமுனா. அழுறது தப்பில்லே. ஆனா என்ன ப்ராப்ளம்னு தெரிஞ்சா நாங்க ஏதாவது ஹெல்ப் பண்ணலாமே" அவன் சொன்னதும் மெல்ல ய...

  • சிம்மராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். சகோதரர்களால் திடீர் தன வரவுகள் உண்டாகும்.